நிழலின் உயிர்
நீயாய் மாறி
எத்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும்
எத்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும்
கடந்துவிட்டேன்
உன் நினைவில்
உன் நினைவில்
ஓர் துளியினையும்
உதிர்திட முடியாமல் !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில்
உதிர்திட முடியாமல் !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில்
சிலகால பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!

No comments:
Post a Comment