Sunday 30 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாசகமிட்டவள் யாசகமிட்டவனிடம்
யாசகம் கேட்டாள் யாசிப்பான்னென்று
யாசிக்காதவன் முன் யாசகம் கேட்டதன்
முட்டாள் தனத்தை  ஒரு சிக்கலின் அனுபம்
சொல்லிசென்றது அவளுக்கு!!

No comments: