வலிகளிலே பெரியவலி
நீ தரும் மெளனத்தின் வலியானது
என் இயத்திற்கு!!
ஏன்னெ தெரியாத ஓர் தவிப்பு
நீயில்லாத பொழுகளில் ஏன் வருகின்றது
எனக்கு!!
இது எதுவென தெரியாது
வாழ்விற்கும் சாவிற்கும் இடையில்
தொலைகின்றேன்!!
உன் நினைவுகளைஅணைத்தபடி
இது என்உயிர்வரை எனப் புரிந்தாலோ!!
No comments:
Post a Comment