Saturday 3 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

அடிக்கும் மணியெலிக்கு
துடிக்குது என் இதயம் உன்னைத்தேடி
மக்கு மாமா துடிக்கும் என்னை
 மறந்து துடிக்கா இதயத்தோடு
எங்கே சென்றாய் என் உணர்வைமறுத்து!!



No comments: