Saturday 3 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருங்கல் சிலையென்று
கண்னெதிரே நிற்கக்
கண்டேன்
கற்சிலைதானே என்று அடிக்கடி
தீண்டிப்பார்த்தேன் தீண்ட தீண்ட
உயிரான கற்சிலையோ! திக்குதெரியா காட்டுக்குள் திசையறியாது மறையக்கண்டு!!
கற்சிலையாய் நானேயானேன்!!

No comments: