இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 12 November 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
பிறக்கும் முன் உணரும்
அன்பு
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடை நிற்கும் அன்பு
இருப்பவருக்கு புரியாத
அன்பு
இறந்த பின் தேடியலையும்
அன்பு
இருந்தும் தொலைக்கும் அன்பு
இல்லாவிட்டாலும் தவிக்கும்
அன்பு
மரணம் வந்தே மதிகொண்டு
மதிக்கம் அன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment