Wednesday 12 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தீயகாயத்தால் தீந்தவள்
வலிகளை யாரோ கூறுகையில்
உள்ளங்கை சாம்பலில் 
ஒருபிடியற்று ஊமையானால் 
வார்தைகளில் அடங்காவலியானதால்!!
வேர்வையது துளிகளில் 
வீழ்ந்ததுளிகண்ணீரானதால் பூத்தமலர்வாட
 பூவைவிழிநோக பார்வையது உறைய
மனசின்வலி பனிதுளியானது பார்வைக்கும்
தெரியமலே!!

No comments: