குட்டிக்குட்டிச் சாரல்......,
தீயகாயத்தால் தீந்தவள்
வலிகளை யாரோ கூறுகையில்
உள்ளங்கை சாம்பலில்
ஒருபிடியற்று ஊமையானால்
வார்தைகளில் அடங்காவலியானதால்!!
வேர்வையது துளிகளில்
வீழ்ந்ததுளிகண்ணீரானதால் பூத்தமலர்வாட
பூவைவிழிநோக பார்வையது உறைய
மனசின்வலி பனிதுளியானது பார்வைக்கும்
தெரியமலே!!
No comments:
Post a Comment