Friday 11 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

போனீர் தேனீர் நான் போட
வாரீர் காத்துக்கண்கள் அழுது
ஏமாத்து வடியும் போது!
இருந்தும் காத்துக்கொண்டே
இருக்கின்றேன் ஒருநாள் 
நமக்காக விடியுமென்று!!

No comments: