Tuesday 4 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் மல்லுவேட்டி
மடிப்பை பார்த்து விழுந்த
 என் இதயம் எட்டெடுத்து
நடக்கும்  மாாமன் நடையழகாய்
அங்கும்  இங்கும்
அலையுது தவிக்கு  மாாமன்
நிழலோடு !!

No comments: