என் பாதங்கள்
முற்களை தாங்கிடாது
முற்களை தாங்கிடாது
நின்றிருக்கும்
இறைவிதியை
இறைவிதியை
அழித்திடத் தெரிந்தால்
என் இதயம்
என் இதயம்
வலிகளற்று துடித்திருக்கும்
இறைவியையை
இறைவியையை
தோற்கடிக்கத்தெரிந்தால்
என் கருகியமலர்த்தோட்டம்
என் கருகியமலர்த்தோட்டம்
செழித்திருக்கும்!!!
எதையும் மாற்றிட முடியாது ^
என்னையும் உன்னையும்
நம்முட்டாள் தனத்தையும் தவிர!!
எதையும் மாற்றிட முடியாது ^
என்னையும் உன்னையும்
நம்முட்டாள் தனத்தையும் தவிர!!
No comments:
Post a Comment