Wednesday 14 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறைவிதியை மாற்றிடத்
தெரிந்தால் 
என் பாதங்கள்
முற்களை தாங்கிடாது 
நின்றிருக்கும்
இறைவிதியை
 அழித்திடத் தெரிந்தால்
என் இதயம் 
வலிகளற்று துடித்திருக்கும்
இறைவியையை 
தோற்கடிக்கத்தெரிந்தால்
என் கருகியமலர்த்தோட்டம் 
செழித்திருக்கும்!!!
எதையும் மாற்றிட முடியாது ^
என்னையும்   உன்னையும்
நம்முட்டாள் தனத்தையும் தவிர!!


No comments: