இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 8 October 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
எல்லாம் கிடைத்தவர்களுக்கு
எல்லாம் இழந்தவர்கள்
கேலியாகின்றார்கள் !இருந்தும்
வாழத்தெரியாதவர்களுக்கு
இல்லாதாதிருந்தும் வாழ்பவர்கள்
கேலியாகின்றார்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment