Wednesday 12 August 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமான் உயிருக்குள் உணர்வாகிய 
ஓர் உயிர் !என் உணர்வுக்குள்
 உயிராகி !என் விழிகளின் 
கனவிற்குள்  பேசு  காதலின் மொழியினை !
மாமா! நீ!  கருணையற்று
 தொலைத்தநேசம்!  என்னை 
கண்ணீராய் கரைக்கிது உனக்காய் !!

No comments: