இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 12 August 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
மாமான் உயிருக்குள்
உணர்வாகிய
ஓர் உயிர் !
என் உணர்வுக்குள்
உயிராகி !
என் விழிகளின்
கனவிற்குள் பேசு
காதலின் மொழியினை !
மாமா!
நீ!
கருணையற்று
தொலைத்த
நேசம்!
என்னை
கண்ணீராய் கரைக்கிது
உனக்காய் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment