Friday 6 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓராயிரம் வலிகண்டும்
இதயமட்டும் துடிக்கின்றது
இன்னும்!இதயவலி
வந்திருந்தால் ஓராயிரம்
வலியும் வந்திருக்காது!!!

No comments: