Saturday 3 October 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வெரு விடியலும்
உன்னைத்தேடுகின்றது
என் விடியாத பொழுதுக்குள்
உன் முகப்புன்னகையே என்
பாதையின் சந்தோஷங்களாய்
தாங்கிய நின்றதால்!! நித்தம்
உன்முகம் பார்த்தே என் விடியல்
மலர்ந்தே சிரித்ததை எப்படா
உன் நினைவுக்குள்  என் உணர்வுகள் பேசிட
நீ எனைதேடி வருவாய்!!

No comments: