Wednesday 11 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

விரக்திக் கதவுகள் திறந்திடும்
போது தனிமை பக்கங்கள்
எரிதீயுக்குள் ஏமாற்ற சுவாலையால்
எழுந்து எரிகின்றது !!துணைக்கு
கற்பனை நினைவுக்கதவை  மூடும்போது
முளையின் கதவு திறவாமேலோ
உணர்வுத்தீக்கு  ஏக்கதீயால் சாபமிடுகிறது!!!

No comments: