Wednesday, 11 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

விரக்திக் கதவுகள்
 திறந்திடும்
போது 
தனிமை பக்கங்கள்
எரிதீயுக்குள்
 ஏமாற்ற சுவாலையாக 
எழுந்து எரிகின்றது !!
துணைக்கு வந்த கற்பனை
 நினைவுக்கதவை  மூடும்போது
முளையின் கதவு திறவாமேலோயே 
உணர்வுத்தீணிக்கு 
 ஏக்கதீயால் சாபமிடுகிறது!!!

No comments: