இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 11 November 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
விரக்திக் கதவுகள் திறந்திடும்
போது தனிமை பக்கங்கள்
எரிதீயுக்குள் ஏமாற்ற சுவாலையால்
எழுந்து எரிகின்றது !!துணைக்கு
கற்பனை நினைவுக்கதவை மூடும்போது
முளையின் கதவு திறவாமேலோ
உணர்வுத்தீக்கு ஏக்கதீயால் சாபமிடுகிறது!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment