Tuesday 29 September 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்ஒவ்வொரு கற்பனைக்குள்ளும்
தொலைத்தவன் நீயே யென்பதால்
என்வாழ்வின் தொலைத்த வெள்ளை
காகிதங்கள் யார்கையிலும் வர்ணங்களாகாது
மடிக்கபட்டு கிடக்கின்றது!!!

No comments: