Monday 26 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நாணயத்தின் இருபக்கங்கள்
ஆண்னும்பெண்னும் ஒன்றை
விட்டு ஒன்று பிரிந்திட முடியாதது நியதி
எப்பக்கம் விழுந்தாலும் 
வென்றிட துடிப்பது வாழ்கை!!
இதில் எவர்பக்கம் பிழைக்கின்றதே
அவர் பக்கம் மறைந்து
மற்றவர் பக்கம்
ஒளிர்வதே நியதி  ஒளியில் தெரிபவர்
இருளில் நிற்பவர் தன்னை
மிதிக்கின்றபோதே நாணயம்
உடைகின்றது !உன்னைபோல்
உன்பின்னால் நிற்பவரைின் தியகத்தை
நேசத்தேடு மதித்துபார்
ஆண்மையும் பெண்மையும் 
வேறாகதோன்றிடாது 
மண்ணில்! படைக்கபட்ட நியதி 
உண்மையற்ற உள்ளத்தாலே விபச்சாரமாகின்றது!!

No comments: