இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 29 July 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
எந்தனையாண்டு கடந்தாலும்
முதுமையே வந்ததாலும்
பேரன் பேத்தி கூட கண்டாலும்
துணையின் பாசம் கொஞ்சம் மாறினால்
உணர்வின் ஆழத்தில் பொறாமையாய்
அசைவதே அழகியகாதலாகின்றது!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment