Wednesday 29 July 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்தனையாண்டு கடந்தாலும்
முதுமையே வந்ததாலும்
பேரன் பேத்தி கூட கண்டாலும்
துணையின் பாசம் கொஞ்சம் மாறினால்
உணர்வின் ஆழத்தில் பொறாமையாய்
அசைவதே அழகியகாதலாகின்றது!!

No comments: