"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதயத்தை கொன்று
உயிரைகுடிக்கு பணம்
இருப்பன் வாழ
இல்லதவன்அடிமையாக
உதவியாய் நிக்கின்றது இயலாமை
வட்டியை காட்டி
ஆசையை ஊட்டி
உயிரை பறிக்கு பணம்
கடனையெடுத்து
கடனில் மடிவதே
வறுமை
Post a Comment
No comments:
Post a Comment