Friday 7 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பல நேரங்களில்   நம்நிலமையை

நாமே மறந்தேவிடுகின்றேம் 

நிலையில்லா மகிழ்சிகளை 

நிலையென நினைத்தே

நிலைதடுமாறி விழ்கின்றோம்

 வீழ்த்த இடத்தின் கற்களே

நம்மை   நமக்கே 

சொற்களாய்கோர்த்து 

தருகின்றது   அப்போது 

நம்மை உணர்ந்தால்  

நாம் நம்மை  புரிந்திடலாம்

இல்லையெனில் 

காலமுழுவதும்  ஏமாற்களே

துணையாய் நிற்க்கும்!!

பொய்யின் சந்தோஷத்தில்

அடகுப்பொருளாய் நாம்!!

நமக்கே தெரியாமல்

 உறவுமின்றி உரிமையுமின்றி

உலகத்தின் கண்களின் தூசாய் …

நம் விம்பம் விழுந்தே கிடக்காமல்

நிமிர்வோம்!!!

No comments: