"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கைக்குள் கையை வைத்து
கற்பனையில் பேசு காதல்
அறிவுக்குள் அறிவை தேடி
கையை இழுத்து
போகின்றது ஆசை
சொல்லுக்கும்செயலுக்கும்
தூரமாய் அலைகின்றது
வாழ்க்கை
கைக்கும் கண்ணீருக்கு
சொந்தமாய் நிற்கின்றது மனசு
Post a Comment
No comments:
Post a Comment