என் கைகளேடு
அள்ளிச்சொல்லமுடியா
என்பூக்களை
என்பாதையெங்கும் தூவிசென்றேன்
என் பாதைபட்டு கடப்பவர்
என் பூக்களை
எடுத்துசொல்லட்டுமென
புரியாதவர் புரியாமல் பார்த்த
பார்வையால்பூக்கள் உதிர்ந்திட
என் பாதையெங்கும் முற்கள்
சிதறியதில் காயங்கள்
காலத்தின் சூழற்ச்சிக்குள்
காத்திருக்க காலத்தினை கடந்திட
கொஞ்சம் மெளனித்தபடி முற்களேடு
நான் காத்திருந்தேன்
இதயத்தின் உதிரம் முற்கள்
பட்டும் உதிரா ஒவியமாய்
காத்திருக்க காலத்தின்
கற்பனையும் கனவும் தேற்க
காலத்தை கேலியாய் பேசியே
என்னை கடந்தே சென்றனர் பலர்
‘ஆனால். இப்போ!!
மீண்டும் பூக்களை கைகள் நிறைய
அள்ளிவருகின்றேன்
தடையென விழுந்தகாலதிற்கும்
சோர்த்தே!!
No comments:
Post a Comment