Sunday 16 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இறக்கும் வரை  என்வாழ்க்கை

சிக்கலை எதைக்கொண்டும்

சரிசெய்ய முடிவில்லையே  என 

இறைவனை

தேடிச்சென்றேன் நின்மதிக்காய்

அவன்  விதியிலேயே  இல்லையென்றான்!!!



No comments: