"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இறக்கும் வரை என்வாழ்க்கை
சிக்கலை எதைக்கொண்டும்
சரிசெய்ய முடிவில்லையே என
இறைவனை
தேடிச்சென்றேன் நின்மதிக்காய்
அவன் விதியிலேயே இல்லையென்றான்!!!
Post a Comment
No comments:
Post a Comment