"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் பாதையேரம் நான்
ஒன்றை ரசித்தால்
அந்த அழகினை
கூறாமல் சென்றதில்லை
என் வாழ்வோடு பயணிப்பவரை
என்றும்
கண்ணீரேடு வாழ்ந்தியதுமில்லை
என் கண்ணீரை
யார்மீதும் பாரமாய் ஏற்றியதுமில்லை
என் கண்ணீருக்காய்
ச யார் கனவையும் அழித்ததுமில்லை
Post a Comment
No comments:
Post a Comment