Saturday 22 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

ஒன்றைமரம் பட்டிட 

பட்டிடும் மரத்தினை

ஒரக்கண்ணால்  பார்த்தும் 

பார்க்காமலும் போனவர்கள்

இப்போ !!!

பரிகாரசெய்திட  

பக்கத்தில் வருகின்றனர்

பட்டமரமே பக்கம் வந்த

அவர்களை 

இறந்த கண்ணால்பார்க்கின்றது 

இந்த மாயை புரிந்த 

இறைவன் புரியாமல் 

பார்க்கின்றான் மனிதனை!!!

ஆனால் !!

மனிதனே மரத்தை

பெருமை  படுத்துவதாய்

தன்னை பெருமை

படுத்தி மகிழ்கின்றான்!!!


No comments: