ஒன்றைமரம் பட்டிட
பட்டிடும் மரத்தினை
ஒரக்கண்ணால் பார்த்தும்
பார்க்காமலும் போனவர்கள்
இப்போ !!!
பரிகாரசெய்திட
பக்கத்தில் வருகின்றனர்
பட்டமரமே பக்கம் வந்த
அவர்களை
இறந்த கண்ணால்பார்க்கின்றது
இந்த மாயை புரிந்த
இறைவன் புரியாமல்
பார்க்கின்றான் மனிதனை!!!
ஆனால் !!
மனிதனே மரத்தை
பெருமை படுத்துவதாய்
தன்னை பெருமை
படுத்தி மகிழ்கின்றான்!!!
No comments:
Post a Comment