"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நடந்திடும் பாதைகளே நம்
எண்ணங்கள்
நடக்கையில் நம்
பதங்களில்
முற்கள் பட்டாலும்
ஒன்றுதான் கற்கள் பட்டாலும்
ஒன்றுதான் வலிகள் என்னவோ
பாததிற்கே!!!!
Post a Comment
No comments:
Post a Comment