"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பெண்ணை மட்டும்
பந்தாடாடும்வீர்ர்கள்
அதிகம் தான் ஆனால்
பெண் தன்னைக்கோழையாய்
நினைக்கும் வனரத்தான்
பழியின் மைதானத்தின்
விளையாட்டில் ஆண்கள்
வெற்றியாளர்கள்!!
பெண் நின்று அடித்தால்
நின்றாட இடமற்ற கோழையாகி
கடசியில் நின்மதியுமற்றே அழைவார்!!!
Post a Comment
No comments:
Post a Comment