"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வாழ்க்கை பயணத்தில் நடுவே
இறைவன் ஆசைகாட்டி ஏமாற்றிபக்கத்தில்
வந்துபோன மனிதர்கள்
மட்டும் நிழலாய் காரணமின்றி
ஏமாற்ற பட்டவள் மட்டும் ஏமாற்றத்துடன்
நியமெது பொய்யெது என புரியாமல்
வாடிவிழுந்தாள்காரணங்களே தெரியாமல்
Post a Comment
No comments:
Post a Comment