Saturday, 29 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முதுமையில்தனிமையுணரும்

முதுமைக்கு துணையதன் விம்பம்

தூரமாய் போகின்றதோ

 கூடவேயுருந்தாலும்

ஒரு அன்பின் ஏக்கம்  அலைபாயுதே 

பிடித்திட அழகற்ற கரமென்றா

 ரசித்திட அழகற்ற முகமென்றா  

மண்தொட்டு மரணம் வரை 

கூட்டிச்சொல்லும் காதல்

ஏன் முதுமைக்கு தடையானது

அழகையும் காமத்தையும் 

கட்டிக்கொண்டதாலா   முமையில்

   காதல்      தடுமாறுகின்றது 

 ரசனையின்அழகு 

 துணையதன் மூச்சுவரை சுவசமானல்

கடசிவரை  பூக்கும்  காதலும் அழகே!!!


No comments: