உறவுகள் நிலைக்குமென்ற
கனவுகளே நிலைத்திடுகின்றது
கனவேடு உறவுகள்
தடமாறுகின்றதால்தானே
இரு மனங்களை
கட்டமுடியாமல்முன்னோர்கள்
அடையாளத்தை கண்டுபிடித்து
கட்டினரோ உறவாய்
விலகிட விக்கியவரையும்
ஓழுக்கத்தால் கட்டியதால் தான் குடும்பம்
விலகாமல் நின்றதுவோ
நன்றாய்!!!
No comments:
Post a Comment