"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பழயதை அழித்தே புதியதை
வரவேற்று இட்டு எரித்திடும்
தீச்சவாலையில் புறப்படும் புதிய நாளை
புதிதாய் வரவேற்று மகிழ்ச்சியை எழுதிடும்
கணம்!!மனதின்
அழுக்கினை அகற்றியே மனிதனாவோம்
Post a Comment
No comments:
Post a Comment