Monday 10 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வனுமைக்கு பிறந்து 

பசிக்கு  பாத்திரமாகி

பாலுக்கு்அழுது  

நேயினை  உண்டு 

வாழ்விற்குள்  வாழ 

வாழ்க்கையினை 

வாழ்வாய் உடுத்தி  

மறந்த மனிதனின்

மறவா தெருவிளக்காய்

 ஓளியினை  காண

கண்ணீரும்வெள்ளமுமாய் 

 மிதந்திடும்  பிறப்பினின்

சாபத்தின் வரங்களாய்  

 கைகளின்அழுக்காகி  

பாசத்தை  தேடுகின்றோம்

ஒரு நாள் விடியலும் 

நமக்காய் மறிடுமென

நம்பியே!!!



No comments: