Wednesday 12 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


உணவை கொட்டிவிட்டு  

நான் திரும்பி பார்த்தேன் 

அங்கே. ஒரு குழந்தை  என்னை

ஏக்கத்தேடு  பார்ப்பதாய். தேன்றியது

இல்லையென்பதை அனுபவித்தவள். 

செய்யும்முட்டாள்  தனத்தை நினைத்து. 

என்னை நானே கோவித்து கொண்டேன்  

இருபதால்கொட்டிவிடும்

உணவுகளின் காலவரையை ஓரு

குழந்தைக்கு. கொடுத்திடும் தண்டனையின்

பாவமாய்  எனக்கு ஏன் தேன்றவில்லை

 இந்த முட்டாள் தனமே 

நம்மால் பல உயிரில் மரணம்!!!


No comments: