"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்முடன் கூட வாழும் உறவிற்க்கு
எப்போது
நம் திறமை புரியவில்லையோ
அப்பவே
நாம் தோற்றுவிடுகின்றோம்
நம்மை
நேசிக்கும் உறவே
தேற்கடிக்கவும் செய்கின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment