"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வரமாய் பூக்கின்றது
இயற்கையின் கையில் காதல்
சாபமாய் பூக்கின்றது
மனிதனின் கையில்
காதல் !!காதலை
விற்று கடனாலியாய் மனிதன்
மரணத்தை பெற்றுக்கொள்கின்றான்!!!
Post a Comment
No comments:
Post a Comment