Monday 31 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வரமாய் பூக்கின்றது 

இயற்கையின் கையில்  காதல்

சாபமாய் பூக்கின்றது

மனிதனின் கையில் 

 காதல்  !!காதலை

விற்று கடனாலியாய் மனிதன்

மரணத்தை  பெற்றுக்கொள்கின்றான்!!!



No comments: