"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
திரும்பி பார்த்தேன் என்
திருப்ப முடியாத நாட்களை
புன்னகையில் குளித்தது
என் நிலாமுற்றம் அப்பாடி
இறைவன்
என்னிடம் வாங்கிக்கொண்ட
பரிசும் பெரிசு தான்
பரவாயில்லை தேற்றது
அவனிடம் என்பாதல்
தேல்வியும் புன்னகையானது
இன்று!!!
Post a Comment
No comments:
Post a Comment