"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கைகள் பிடித்திட கரங்கள்
கையை நீட்டுகின்றது கறைகளை
மனதில் சுமந்துகொண்டு. கறைகளை
துடைக்கமுடியாமல் தடுமாறுகின்றது
நேசத்தால் இதயம்!!!
Post a Comment
No comments:
Post a Comment