"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்மிவரை நாம் ஏமாற்றும் போது
அச்சமின்றி மகிழ்ந்தால்
நம்ம. னசு
நமக்குள்இறந்து விடுகின்றது
நம்பியவரை நம்மால்
ஏமாற்ற முடியவில்லையென்றால்
நமக்குள் நம்
மனசு உயிரேடு வாழ்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment