"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எல்லாம் இழந்து
தன் நம்பிக்கையும்இழந்து
பட்ட மரமாய் நிக்கின்ற
பெண்ணிற்க்கு
நானிருக்கின்றேன் என்று
நம்பிக்கை கொடுத்து
கனவினைக் கொடுத்து
கடசியில் ஏமாற்றி விட்டு சொல்லும்
ஓரு ஆண்மை கொடுக்கும்
தண்டனை இறைவன்
கொடுத்ததை விட
பெரிய தண்டனை பெண்ணிற்க்கு!!!
Post a Comment
No comments:
Post a Comment