எப்போதும் என் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களாக இருக்கும்
எப்போதும் என் ஆசைகள்
கானல்நீராகவே இருக்கும்
எப்போதும் என் கனவுகள்
நிறைவேறமலே இருக்கும்
எப்போதும் என் முயற்ச்சிகள்
தோல்விகளாகவே இருக்கும்
எப்போதும் என் தனிமை
அழுதுகொண்டே இருக்கும்
இருந்தும் கேட்பவர்கள் கேள்விகள்
விசித்திரமானதால் புன்னகை
சிந்துகின்றேன் !
ஒரு பெண்மையின் வாழ்வை
இடைபோடும் இதயங்கள்
எப்போதும் எம்மை சும்ப்பதாய்
நடிப்பதால் வாழ்க்கை
தோல்விகளகவே மனிதனிடம்
மறைந்தே விடுகின்றது
ஊமையான மெளனத்தின் மொழிபோல்
ஆனது சிலர் வாழ்க்கை
இருந்தாலும் இல்லாமல்!
No comments:
Post a Comment