"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இழந்த பெண்மைக்கு
கொடுத்திடும் இழப்பின் வெற்றிட
சொற்களை போல் ஓன்றை
இந்த பூமி சுமக்கும் எந்த
உயிருக்கும் கொடுப்பதில்லை
கருணைமனம் இருந்தாலும்
தடுத்திட பெண்மையே வேணும்
உண்மையாய்!!!பெண்மைக்கு!!!
Post a Comment
No comments:
Post a Comment