தேடியேடும் நீர் போல்
விழியிரண்டும் உன்னைத்தேடியே
காணத் தவம் செய்ததுமுண்டு
கால்கள் வலியறியமலே சிலையாய்
திசைபார்த்தே நின்றதுமுண்டு
கேலிசெய்தவர் செவிகள் கேளாதே
மனம் சூழண்டதும் உண்டு
காலம் தேய தேய
வலியும் உன்னால் கூட க்கூட
பொய்யாய் போன கனவினைப்போல்
மெய்யாய் சிலர் கூறக்கூற
ஐயைய்யையே!!
முட்டாள் பெண்னே
இல்லையென்பதை இருப்பதாய்
தொலையாய் மறாமல்
இறந்து விடுயென்றது இதயம்
மரணம் புன்னகையேடு
விடைதந்தது அவளுக்கு கற்சிலை
மனசுக்குள் மெச்சிலை கல்லாக
கற்பனை கதையின் முடிவானாள்!!!
No comments:
Post a Comment