காலங்கள் உருண்டேடின
போராட்டங்களில் நினைவுகள்
மறைந்தேடின
இளமை விலகியேடிட
முதுமை தவழ ஒய்வுகாய் சும்மாய்
இருந்த பெரிசுக்கு முதியேர்
இல்லம் சென்றதால் தனிமை
சிறைக்குள் வந்தது
ஓரு காதல்!!
அன்று தொலைத்த மங்கையவள்
இன்று முதியோர் இல்லம்
வந்து சோர எட்டி நின்ற நினைவேடு
எட்ட நின்று பார்த்த பெருசுக்கு
கிட்டவந்தது ஒரு காதல்
காதலாய் கனிந்த நிமிடமாய்
பயணித்த காலம் பூக்கின்றது
மின்னியல் வழியேரம் பார்வைகள்
பட்டாடுவதைப்போல் !!!
தேடியே ஓடித்துடிக்கின்றநு
ஓரு ஏக்கம்
தளர்ந்த நாடிக்குள்ளும்
சும்மா இருப்பாதல் வந்ததே
இல்லை நம்பியர் தந்த
தனிமை கொண்டதால் வந்ததே
மங்கையவள் கண்டதால் வந்ததே
அறியாமல் தவிக்கின்றது பெரிசு
காதலால்!!
சொல்லியழைத்திடமால்
சொல்லாமலே மறைந்தே
மணமுடித்த பெருசுக்கு
மீண்டும் அவள் தனியானதால்
மெல்லபூக்கின்றது உணர்விற்க்குள்
ஓரு காதல்!!
தேடியழைய விழியெண்டும் கோடி
சுகம் கொண்டதாய் நாடியே ஓடுதே
பின்னே இருந்தும் தயக்கம்
காதலாய்!!
இளமை தொலைத்த முமைக்கு ஏனோ
தயங்கள் கொஞ்சம்
காதலும். கொஞ்சம்
கட்டிபோட்ட மனசை
தூசு தட்டியே எழுப்புது
மீண்டும் மீண்டும் மங்கையவள்
முகமே. காதலாய் !!!
பயணித்த தூரத்து நிலவாய்
இன்னும் கைபிடிக்கா
தூரத்தே நடந்த கனவாய்
பேசிடா மௌனத்தில்
தூரங்கள் இல்லாமலே
மனசேடு மனசு பேசித்தவிக்கின்றது
முதியேர் இல்லத்து அனாதையைப் போல்!!!
No comments:
Post a Comment