"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தூரமும்
அதிகமாக அதிகமாக
தொடரும்
வலிகளும் அதிகமாகும்
வழியில்
நிதனமாய் ஒய்வாய்
சிந்திக்க வைக்கும்
ஓர் நிமிடம் சுகமானதும்
சந்தோஷமானதும்!!!
நின்று சிந்திக்கும்
தருணத்தை இழந்து விடாதீர்கள்
வாழ்வின் அற்புதமான தரும் அதுவே!!!
Post a Comment
No comments:
Post a Comment