"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எதை எதையே கிறுக்கும்
கிறுக்கல்களில் நீ வரும்
நினைவு மட்டுமே என்னை
அழகாய் பூக்க செய்கின்றது
விதியே சதியே பிரிவே தொலைவே
அறியா இதயம் உன்னை மட்டுமே
அழகாய் வைத்துள்ளது
Post a Comment
No comments:
Post a Comment