நீண்ட தனிமையோடு
மீண்டிடா வாழ்கை
நம்பிக்கையை இழக்க
செய்ய!
வாழ்க்கை சாரல்
முன்னே பின்னே
யார் சென்றாலும்
நம்பிடாதே தடுமாற !
தன்னம் தனிமை
எழுப்பிய முள்வேலி
தன்னையே குத்தினாலும்!
தரையேடே உறங்கினாலும்
நம்பிடாமலே நடக்கும்
மனசு !
சொல்லோடு கற்பனை
தீர்ந்து விட்டாலும்
வாழ்வேடு வலிகள்
தொடரமறுத்தாலும்
பாதைகள்தடுமாற
கால்கள் தடமாற
படைத்தவன்
மீதே கோவம் வரும்
இருந்தும்
நதிமேல் விழுந்த
இலைபோல்
கிடக்கும் மனசு !!!
.jpg)
No comments:
Post a Comment