Friday 17 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நீண்ட தனிமை 

மீண்டிடா வாழ்க்கை

நம்பிக்கையை இழக்க 

செய்யும் வாழ்க்கை சாரல்

முன்னே பின்னே யார் சென்றாலும்

நம்பிடா மனம்! எழுப்பிய முள்வேலி

தன்னையே குத்தினாலும்

தரையேடே உறங்கினாலும் 

நம்பிடாமலே நடக்கும்

சொல்லோடு கற்பனை தீர்ந்து விடும்

வாழ்வேடு வலிகள் தொடரும்

இதனாலே  பாதைகள்

தடுமாறும் படைத்தவன்

மீதே கோவம் வரும்  இருந்தும்

ந்திமேல் விழுந்த இலைபோல்

கிடக்கும் மனசு  !!!



No comments: