உதித்தது உதையம் குளிருக்குள்
எங்கும் ஒளி
கண்கள் பார்த்தே புன்னகைக்க
மெல்ல கால்கள் நடக்க ஆசைகொள்ள
எடுத்தடி வைத்தேன் பாதையில்
குளிரால் உடல்நடுங்க உணர்வும்
கண்களும் வேறாய்
தோற்றது எனக்குள்
பார்வைகள் தேற்கும் இடத்தில்
உணர்வுகள் பேசும் பொழுது
அறிவு சிந்திக்காமலே வாழ்க்கை
இடர்பட்டு இடரிவிடுகின்றது நம்
வாழ்விற்க்குள்!!!
No comments:
Post a Comment