யாரும் திரும்பி தர முடியா
மரணத்தின் கோலம் வலியாகி
உள்ளே அழும் பெண்மையை
ஓரமாய் சாடையாய் விலக்கியே
வைத்திடும் வாழ்க்கைக்குள்
ஓற்றை இதயம் துணிவாய் மீண்டும்
கொடுக்கும் கோலம் பெண்மைக்கு
யாரும் கொடுத்திட முடியா விலைமதிபற்ற
பொக்கிஷம் !!!நேசம் உண்மையெனில்
இங்கே துணி தடையுடைக்கும்!!
No comments:
Post a Comment