"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உறைபனிகாலம் போல்
சில நினைவுகள் உருகிடமலே
உருக்கிவிடும் இதயத்தை
அப்போது தான் தோன்றும்
புரிந்த இதயம் கூட இல்லையே என
சில பிரிவு புரிதலுக்கனதாய்
இருந்தால் அப்பே
இதயத்தில் பூத்திடும்
எண்ணங்களின் வண்ணங்களே
அழகிய காதலின் வண்ணமாகும்!!!
Post a Comment
No comments:
Post a Comment