"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஏழ்மை நிறையப் பெயரின்
சந்தோஷத்தை விலைமேபேசி
விற்க்கின்றது அன்பு எப்பவும்
போல் தேற்றே ஊமையாகின்றது
தைரியம் எப்பவும் போல்
தாமதமாகவே பிறக்கின்றது!!!
வாழ்க்கை இதற்குள்
தன்னை தொலைத்து விடுகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment