"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நிறையப்பெயரின்
சந்தோஷத்தை விலைபேசி
விற்க்கின்றது
அன்பு !
எப்பவும் போல்
தேற்றே ஊமையாகின்றது
தைரியம்!
தாமதமாகவே பிறக்கின்றது!!!
வாழ்க்கை
இதற்குள் தன்னை
தொலைத்து விடுகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment